நீண்ட வார இறுதி நாட்களில் விசேட ரயில்கள்

216

எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில் மலையாகம் மற்றும் வடக்கு புகையிரத சேவைகளில் விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து காங்கசந்துறை வரை காலை 6.00 மணிக்கு, மேலும் மாலை 4.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடவுள்ளது.

● மார்ச் 8 – காலை 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 10 – காலை 7.45 பதுளை – கொழும்பு கோட்டை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – இரவு 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – மாலை 5.20 பதுளை – கொழும்பு கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here