follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2சூரிய மின்உற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

சூரிய மின்உற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

Published on

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சூரிய மின்சக்தி நிலையம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று (11) கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேரதுறை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுள்ள முதலீட்டு திட்டத்தினை முன்னெடுத்து நாட்டின் மின்சார உற்பத்திக்கு பாரிய பங்களிப்புச் செய்து வரும் வெக்வே சோலார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு ஒருமுழச்சோலை சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் உட்கட்டுமான பணிகளுக்காக ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவியினையும் அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி...

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...