எல்பிடிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

193

காலி – எல்பிடிய, பிடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here