follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2சவூதி பேரிச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

சவூதி பேரிச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published on

சவூதி அரேபிய இராச்சியத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இன்று (11) புத்தசாசன அமைச்சில் இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களுக்கு கையளிக்கப்பட்டது.

கொழும்பு மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்களுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

நாட்டில் 2500 பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்கள் இருப்பதால்
ஒரு பள்ளிவாசலுக்கு இருபது கிலோ பேரீச்சம்பழம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் செய்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...