follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1'நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை உருவாக்குவேன்'

‘நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை உருவாக்குவேன்’

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், வாழ்வாதாரம் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட்டு, நிலையான வறுமையை ஒழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜன சவியவின் அடுத்த கட்டமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பம் சார்ந்த குடும்பத்தின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...