follow the truth

follow the truth

July, 27, 2024
Homeலைஃப்ஸ்டைல்நாவில் பட்டால் கரையும் மில்க் கேக்

நாவில் பட்டால் கரையும் மில்க் கேக்

Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய சுவீட்டை எளிதாக சிறிது நேரங்களில் செய்துவிடலாம்.

மில்க் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பால் பவுடர்- ஒரு கப்
கோதுமை மா – ஒன்றரை கப்
ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை
உப்பு- ஒரு சிட்டிகை
சீனி – ஒரு கப்
பால்- 200 கிராம்
நெய்- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு

ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் மைதா பாவினை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து மாவினை ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள கேக்குகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

அதாவது குலோப்ஜாமூன் செய்வதற்கு பாகு காய்ச்சுவதுபோல் செய்ய வேண்டும். பாகு பதம் வந்தவுடன். நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பால் கேக்குகள் மீது ஊற்றி புரட்டி எடுத்தால் சுவையான மில்க் கேக் தயார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

test

test

டீ குடிக்காவிட்டால் தலைவலி வருமா?

இந்தியா, இலங்கையிலும் கூட அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள். இதைப்போல...

சானிட்டரி நாப்கின்கள் கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானதாம்..

சானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ இரசாயனங்கள் இதில் இருக்கிறது சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை...