follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுதாம் விமர்சித்த எரிபொருள் விலைச் சூத்திரம் இப்போது தேவையாக உள்ளது : கம்மன்பில

தாம் விமர்சித்த எரிபொருள் விலைச் சூத்திரம் இப்போது தேவையாக உள்ளது : கம்மன்பில

Published on

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் விலையை அமைச்சர்களால் தீர்மானிக்காமல் எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான உடனடி நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் இக்காலத்தில் இலங்கையில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்கு ஒன்றும் செய்யாமல் கடந்த காலங்களில் தாமே விமர்சித்த விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதே பொருத்தமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...