follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுமூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 455 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 455 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

Published on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அதன்படி இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 455 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்றுள்ள ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மறுமுனையில் பிரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பங்களாதேஷ் அணி சார்பில் Hasan Mahmud 4 விக்கெட்டுக்களையும், Khaled Ahmed 2 விக்கெட்டுக்களையும் ​கைப்பற்றியுள்ளனர்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 531 ஓட்டங்களையும் பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள...