follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுமூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 455 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 455 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

Published on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அதன்படி இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 455 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்றுள்ள ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மறுமுனையில் பிரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பங்களாதேஷ் அணி சார்பில் Hasan Mahmud 4 விக்கெட்டுக்களையும், Khaled Ahmed 2 விக்கெட்டுக்களையும் ​கைப்பற்றியுள்ளனர்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 531 ஓட்டங்களையும் பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...