follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1மக்கள் விரும்பாத பல முடிவுகளை எடுக்க வேண்டி வரும் - ஜனாதிபதி

மக்கள் விரும்பாத பல முடிவுகளை எடுக்க வேண்டி வரும் – ஜனாதிபதி

Published on

உலகளாவிய பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு எதிர்காலத்தில் மக்கள் விரும்பாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் இருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில் நாடும் மக்களும் இதன் பலனை அனுபவிப்பார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

குறுகிய கால நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டவுடன் பொருளாதார நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்த ஜனாதிபதி நாட்டுக்காக அனைவரும் புரிந்துணர்வுடன் சிந்தித்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...