follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1மக்கள் விரும்பாத பல முடிவுகளை எடுக்க வேண்டி வரும் - ஜனாதிபதி

மக்கள் விரும்பாத பல முடிவுகளை எடுக்க வேண்டி வரும் – ஜனாதிபதி

Published on

உலகளாவிய பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு எதிர்காலத்தில் மக்கள் விரும்பாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் இருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில் நாடும் மக்களும் இதன் பலனை அனுபவிப்பார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

குறுகிய கால நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டவுடன் பொருளாதார நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்த ஜனாதிபதி நாட்டுக்காக அனைவரும் புரிந்துணர்வுடன் சிந்தித்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...