follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2நிர்ணய விலையை மீறி பொருட்கள் விற்பனை - சோதனை நடவடிக்கை

நிர்ணய விலையை மீறி பொருட்கள் விற்பனை – சோதனை நடவடிக்கை

Published on

நிர்ணய விலையை மீறி அரிசி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்காக 7,500க்கும் அதிகமான விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 7,662 சோதனை நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தவர்கள் தொடர்பில், கடந்த 10 நாட்களில் மாத்திரம் 725 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக விசேட சோதனை மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க அறிவித்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...