follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2நிர்ணய விலையை மீறி பொருட்கள் விற்பனை - சோதனை நடவடிக்கை

நிர்ணய விலையை மீறி பொருட்கள் விற்பனை – சோதனை நடவடிக்கை

Published on

நிர்ணய விலையை மீறி அரிசி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்காக 7,500க்கும் அதிகமான விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 7,662 சோதனை நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தவர்கள் தொடர்பில், கடந்த 10 நாட்களில் மாத்திரம் 725 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக விசேட சோதனை மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க அறிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...