follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகை வழங்க கோரிக்கை

குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகை வழங்க கோரிக்கை

Published on

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத்திரம் தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு 10 இலட்சம் ரூபாய் ஆகும்.

இந்தநிலையில் அந்த காப்புறுதித் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கும், காப்பீட்டுத் தொகையாக வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்ற சபைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதன்போது இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...