follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடு”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)

”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)

Published on

முள்ளிவாய்க்கால் பகுதியில் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஊடகவியலாளரை போன்று காலி அல்லது மாத்தறையில் ஊடகவியலாளர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்டிருந்தால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 படையினர், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்  குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...