follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2இன்று இலங்கை வானில் தோன்றவுள்ள அரிய காட்சி

இன்று இலங்கை வானில் தோன்றவுள்ள அரிய காட்சி

Published on

வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் (Lyrid) விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு மேற்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

லிரிட்ஸ் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நீடித்திருக்கும், அந்தவகையில் இந்த விண்கல் மழையானது நாளை காலை அதிகமாக இருக்கும் என்றும் முழு நிலவு இருப்பதால் பார்ப்பது கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விண்கல் மழையை காலை 4 – 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...