follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP203 வருடத்தில் 03 கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல்

03 வருடத்தில் 03 கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல்

Published on

உரிய காலத்தில் மின்கட்டணம் செலுத்தாமையினால் 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் சுமார் மூன்று கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாததால் 13 இலட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று எழுபத்தியொரு பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...