follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP203 வருடத்தில் 03 கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல்

03 வருடத்தில் 03 கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல்

Published on

உரிய காலத்தில் மின்கட்டணம் செலுத்தாமையினால் 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் சுமார் மூன்று கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாததால் 13 இலட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று எழுபத்தியொரு பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...