follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவித்தல்

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவித்தல்

Published on

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்று பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் போது அவர்களை மீட்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் உதவக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இளைஞர்கள் திறந்த வீசா அல்லது சுற்றுலா விசாவில் செல்லாமல் செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்ட அமைப்பின்படி வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...