follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஉக்ரைன் - ரஷ்யா போரில் 6 இலங்கையர்கள் பலி

உக்ரைன் – ரஷ்யா போரில் 6 இலங்கையர்கள் பலி

Published on

மனித கடத்தல்காரர்களால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

10வது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)...

நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மே 23 முதல் 24 வரை மூடப்படும்...

“இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...