follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி தப்பியோட்டம்

குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி தப்பியோட்டம்

Published on

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையைப் பிரசவித்த பாடசாலைச் சிறுமியொருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் நேற்று (10) மாலை தனது தாயுடன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி நேற்றிரவு குழந்தையைப் பிரசவித்த பின்னர் வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு இன்று (11) காலை தனது தாயுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...