follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு காயம்

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு காயம்

Published on

கொழும்பு தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம், அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பராசூட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டமையினால் , இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...