follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

Published on

2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 420 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதில் 154 இலங்கை வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏலத்தை பிரபல இந்திய ஏலதாரரான சாரு ஷர்மா நடத்துகிறார்.

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 01 ஆம் திகதி தொடங்க உள்ளது. இப்போட்டியில் 05 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் போட்டிகள் பல்லேகல, தம்புள்ளை மற்றும் ஆர் பிரேமதாச மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி ஜூலை 21ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...