follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

Published on

2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 420 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதில் 154 இலங்கை வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏலத்தை பிரபல இந்திய ஏலதாரரான சாரு ஷர்மா நடத்துகிறார்.

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 01 ஆம் திகதி தொடங்க உள்ளது. இப்போட்டியில் 05 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் போட்டிகள் பல்லேகல, தம்புள்ளை மற்றும் ஆர் பிரேமதாச மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி ஜூலை 21ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...