follow the truth

follow the truth

June, 16, 2024
Homeஉலகம்மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

Published on

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள புறநகர்ப்பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றின் போது, பிரசார மேடை சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் Jorge Álvarez Máynez-இன் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையே சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். தனக்கு காயம் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் J X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு

தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான...

பாகிஸ்தானில் போலி செய்திகளை கட்டுப்படுத்த சட்டம்

சமூக ஊடகத்தில் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட போலி செய்திகள் பரப்படுவதைக் கையாளவென பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மாகாணமான...

முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி

கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன்...