follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வாயால் கூறுவதில் பயனில்லை - உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

வாயால் கூறுவதில் பயனில்லை – உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

Published on

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், இதற்கான சட்ட அதிகாரங்களை வழங்கும் சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மாத்திரம் அறிவிக்காமல், புதிய சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலாளர்களுக்கு சட்டரீதியாக அறிவிப்பை விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் வாய்மொழியாக அறிவுரைகளை வழங்குவது போதுமானதாக அமையாது. அதிகரிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றறிக்கை மூலமே செயல்படுத்துகின்றனர். எனவே இந்த சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...