follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும்

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும்

Published on

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என புகையிரத சாரதிகள் குழுவொன்று அறிவித்துள்ளது.

பதவி உயர்வு வழங்கப்படாமை, ஆட்சேர்ப்பில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பின் இரண்டு பிரதான ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படாதென Locomotive Operating Engineers தொழிற்சங்கத்தின் செயலாளர் S.R.C.M.சேனாநாயக்க தெரிவித்தார்.

இன்று 32 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...