follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2புதிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

புதிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

Published on

இலங்கையின் இரண்டாவது இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மொனராகலை கும்புக்கன பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கென 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் 16000 ஹெக்டேயரில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை 50,000 ஆக அதிகரிக்க இலங்கை இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தற்போது சிறியளவிலான 1000 விவசாயிகள் மொனராகலை இறப்பர் செய்கையில் ஈடுபட்டுள்ளதடன் அதனையும் இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...