follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2ரயில் ஊழியர்கள் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

ரயில் ஊழியர்கள் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

Published on

அடக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்படுமாயின் அனைத்து ரயில் சேவைகளினதும் தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட பின்வாங்கப் போவதில்லையென ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு கிடைக்குமென நம்புவதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத் தெரிவித்துள்ளார்.

இல்லாவிடில் இன்று மாலை இடம்பெறவுள்ள நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படுமென ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...