follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2சட்டப்படி வேலை செய்யும் போராட்டதிற்கு தயாராகும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம்

சட்டப்படி வேலை செய்யும் போராட்டதிற்கு தயாராகும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம்

Published on

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா தேசிய அதிபர்கள் சங்கத்தின் பிரதானச் செயலாளர் பராக்கிரம வீரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...