follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2எயிட்ஸ் எச்சரிக்கை - 40 குழந்தைகள் அடையாளம்

எயிட்ஸ் எச்சரிக்கை – 40 குழந்தைகள் அடையாளம்

Published on

கடந்த ஆண்டு எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் 3,169 வயோதிபர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகமாகுமென தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இள வயதினரிடையே எய்ட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...