follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2தேர்தல் சட்டத்தை மீறும் அரச நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு

தேர்தல் சட்டத்தை மீறும் அரச நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு

Published on

தேர்தல் சட்டத்தை மீறும் அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட அதிகாரிகள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அவற்றைத் தடுக்கக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நிலைமையை ஆய்வு செய்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட குழுக்கள் அனுப்பப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...