follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தனமல்வில மாணவி துஷ்பிரயோகம் - அதிபர், ஆசிரியர்களுக்கு பிணை

தனமல்வில மாணவி துஷ்பிரயோகம் – அதிபர், ஆசிரியர்களுக்கு பிணை

Published on

தனமல்வில பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர், ஒரு ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் தொடர்பான விபரங்களை பொலிஸாரிடம் மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...