follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 ஸ்கேன் இயந்திரங்களும் 02 எம்.ஆர்.ஐ இயந்திரங்களும் தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இயந்திரங்கள் இதுவரை சீர் செய்யப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் சத்திரசிகிச்சை மற்றும் சிகிச்சை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயந்திரம் ஒன்றை பழுது பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து குழுவொன்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இயந்திரங்களுக்கு தேவையான சில பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...