follow the truth

follow the truth

May, 7, 2025
HomeTOP2இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

Published on

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில் எரிபொருள் கொண்டு சென்ற ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன்,
மற்றுமொரு யானை காயம் அடைந்துள்ளது.

எரிபொருளைக் கொண்டு சென்ற ரயிலும் தடம்புரண்ட, அதேநேரம் ரயில் வீதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகள் ரயில் மார்க்கத்தைக் கடப்பதால் விபத்து இடம்பெற்ற போது குறித்த ரயில், வேக வரம்பை விடவும் அதிக வேகத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார்

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார். இதனை உலக வங்கி ஒரு அறிக்கை...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில்...

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்...