follow the truth

follow the truth

June, 23, 2025
HomeTOP2சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

Published on

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட மூவரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவரே தமது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு, தமக்குத் தாமே தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தை, 44 வயதுடைய தாய் மற்றும் அவர்களுடைய 15 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களின் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள FAO கப்பலுக்கு அனுமதி

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை...

ஷம்மி உட்பட பணிப்பாளர்கள் குழுவிற்கான அனைத்து நியமனங்களும் இரத்து செய்யப்படுமா?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் ரத்து செய்து புதிய தேர்தல்களை நடத்த...

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் ஆதரவை CMC அதிகாரத்தைப் பெறுவதற்காக நாடவில்லை என்பதை நிரூபியுங்கள்

கொழும்பு மாநகர சபையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றன நிலையில் அத்தகைய நபர்களின்...