follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP214 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிப்பு

14 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிப்பு

Published on

நாட்டின் நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வீதமான மக்கள் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் ஷாந்தி குணவர்தன கூறினார்.

நாட்டு மக்களில் 14 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னக்கோன் சார்பிலான சாட்சியாளர்கள் சாட்சி பதிவுகள் நிறைவு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்...

அடுத்த மாதம் முதல் பஸ் கட்டணம் குறைப்பு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5% குறைக்கப்படும் எனவும் குறைந்தபட்ச கட்டணம் திருத்தப்படாது எனவும்...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...