follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Published on

உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

May be an image of ticket stub and text that says "03. உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை மற்றும் அரிசி விலைக் கட்டுப்பாட்டுக்கான அரிசி இறக்குமதி செய்தல் காலநடை இணைந்து ஏற்புடைய சமர்ப்பிக்குமாறு கடந்த உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கின்ற போக்குக் காணப்படுவதால் தற்போது நிலவுகின்ற அரிசித் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய, வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் தொழில் அமைச்ச ருட ன் தரப்பினர்களைக் கேட்டறிந்து அமைச்சரவைக்கு வீதந்துரைகளைச் அமைச்சரவைக் கூட்டத்தில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் 2 கூட்டுறவு கூட் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் கோரியுள்ளார். அதற்கிணங்க, சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றி மெற்றித்தொன்களை க்தொ இறக்குமதி செய்வதற்காக வழங்கியுள்ளது. உடனடியாக அமைச்சரவை அங்கீகாரம்"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...