follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுபணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதென்றால் டிக்கட்டுகளை ஏன் விற்கவேண்டும் ?

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதென்றால் டிக்கட்டுகளை ஏன் விற்கவேண்டும் ?

Published on

இலங்கையில் ரயில் நிலைய ஊழியர்கள் நேற்று ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊடகங்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ரயில் நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றார்கள் என்றால் டிக்கட் ஏன் வெளியிடப்படுகின்றதென வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுமுறையை செலவிட ஆசிய பசுபிக் எல்லை தேவையான அளவு இடங்கள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...