follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2முல்லைத்தீவில் 103 அகதிகளுடன் கரையொதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு

முல்லைத்தீவில் 103 அகதிகளுடன் கரையொதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு

Published on

வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று இன்று (19) முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

மியன்மாரில் இருந்து 25 மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 பயணிகளுடன் பயணித்த நாட்டுப்படகு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...