follow the truth

follow the truth

May, 4, 2025
Homeவிளையாட்டுசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மார்கஸ்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மார்கஸ்

Published on

ஒருநாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அறிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க இருபதுக்கு 20 போட்டியில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னதாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் இந்த முடிவை எடுத்துள்ளமை அவரது இரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்குழாமில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...