follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2எல்ல - வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

Published on

ராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்தார்.

தீ விபத்தால், எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்பட்டது.

மலைத்தொடரில் உள்ள பாறைகள் தற்போது வெளிப்பட்டுள்ளதால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதாக உதய குமார மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல்

வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...