follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுபொலிதீன் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சூழல் பாதிப்பைத் தடுக்க புதிய திட்டம்

பொலிதீன் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சூழல் பாதிப்பைத் தடுக்க புதிய திட்டம்

Published on

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொலிதீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றாடல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து, பொலிதீன் பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவு குறித்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் ஒரு பிரச்சாரத்தை நடத்தியது.

இங்கு, 45 வியாபார நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 860 கிலோகிராம் சட்டவிரோத பொலிதீன் ‘லஞ்ச் ஷீட்கள்’ பறிமுதல் செய்யப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட...

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ.ஆர்...