follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2நாளை இலங்கை வருகிறார் மோடி - கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை இலங்கை வருகிறார் மோடி – கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை கொழும்பில் சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ,கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி, அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், மற்றும் பத்தரமுல்லை அபே கம, அதைச் சுற்றியுள்ள வீதிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...