follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

Published on

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும்(12) விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

காலி, மாத்தறை, பதுளை, தங்காலை, கதிர்காமம் ஆகிய பகுதிகளுக்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக மகும்புர, கடவத்தை, கடுவெல மற்றும் பஸ்டன் மாவத்தையை மையப்படுத்தி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...