follow the truth

follow the truth

May, 20, 2025
HomeTOP1உப்பு தட்டுப்பாடு காரணமாக உணவுகளுக்கும் தட்டுப்பாடு

உப்பு தட்டுப்பாடு காரணமாக உணவுகளுக்கும் தட்டுப்பாடு

Published on

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நாங்கள் அமைச்சருக்கும் இது குறித்து அறிவித்திருக்கிறோம். அமைச்சர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதற்காக காத்திருக்கிறோம். ஏனெனில், பேக்கரிகளுக்கு உப்பு கட்டிகள் தேவையில்லை, பெரும்பாலும் உப்பு தூள் பயன்படுத்தப்படுகிறது. உப்பு தூளில் தான் தட்டுப்பாடு உள்ளது. பேக்கரி பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு தூள் தேவைப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில் அலுவலகங்களில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நாளை முதல் மே 23...

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி முதித தர்ஷன செனரத் யாபா...

இவ்வருடத்தில் இதுவரை 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவு

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில்...