follow the truth

follow the truth

June, 3, 2025
HomeTOP2பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில்

Published on

நாட்டில் நிலவிய மழை மற்றும் கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 12 மாவட்டங்களில் கடற்படையின் 120 குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப்படையின் 04 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக பெல் 412 ரக விமானமும் தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய வானிலையினால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 4,623 வரை அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

மே மாதத்தில் மாத்திரம் சுமார் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை...

அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல்...