நாட்டிற்கு தேவையான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்க சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கு, 605 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில். சிங்கள மொழி மூலம் 300 பேருக்கும், தமிழ் மொ
இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையின் தரம் III அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (02) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு, 300 சிங்கள மொழி மூலமும், 203 தமிழ் மொழி மூலமும், 102 ஆங்கில மொழி மூலமும் பயிற்சி பெற்ற 605 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த அதிகாரிகளை, 20 தேசிய கல்வியியல் கல்லலுகள், 8 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் 112 ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.