follow the truth

follow the truth

June, 6, 2025
HomeTOP2நாட்டிற்கு சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது கல்வியாளர்களின் பொறுப்பாகும

நாட்டிற்கு சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது கல்வியாளர்களின் பொறுப்பாகும

Published on

நாட்டிற்கு தேவையான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்க சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கு, 605 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில். சிங்கள மொழி மூலம் 300 பேருக்கும், தமிழ் மொ
இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையின் தரம் III அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (02) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு, 300 சிங்கள மொழி மூலமும், 203 தமிழ் மொழி மூலமும், 102 ஆங்கில மொழி மூலமும் பயிற்சி பெற்ற 605 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த அதிகாரிகளை, 20 தேசிய கல்வியியல் கல்லலுகள், 8 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் 112 ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திட்டமிட்ட உரிய காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால்...

தயாசிறி ஜயசேகர இன்றும் CIDயில் முன்னிலை

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்றும்(06) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி...

அஸ்வெசும – மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவை மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் வழங்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம்...