follow the truth

follow the truth

August, 18, 2025
HomeTOP2நாட்டிற்கு சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது கல்வியாளர்களின் பொறுப்பாகும

நாட்டிற்கு சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது கல்வியாளர்களின் பொறுப்பாகும

Published on

நாட்டிற்கு தேவையான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்க சிறந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கு, 605 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில். சிங்கள மொழி மூலம் 300 பேருக்கும், தமிழ் மொ
இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவையின் தரம் III அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (02) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு, 300 சிங்கள மொழி மூலமும், 203 தமிழ் மொழி மூலமும், 102 ஆங்கில மொழி மூலமும் பயிற்சி பெற்ற 605 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த அதிகாரிகளை, 20 தேசிய கல்வியியல் கல்லலுகள், 8 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் 112 ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...