கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, பிரதமர் ஹரினி அமரசூரிய அலரிமாளிகையில் கூடியது.
கொலன்னாவை நகர சபை மற்றும் கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபைப் பகுதிகளுக்கான நகரத் திட்டங்கள் உள்ளடங்கலாக குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தேவையான வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.