follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபல்வேறு துன்புறுத்தலுக்குள்ளான 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்

பல்வேறு துன்புறுத்தலுக்குள்ளான 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்

Published on

ஓமானில் விட்டு பணியாளர்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 இலங்கை வீட்டுப் பணிப்பெண்களே நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இரத்தினபுரி, பதுளை, கண்டி, குருணாகல், சிலாபம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மேலும் 26 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் இன்னும் ஓமானில் பாதுகாப்பான தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தற்காலிக கடவுச்சீட்டில் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் எதிபார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...