follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2,138 முறைப்பாடுகள்

Published on

இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2,138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம், அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை 44 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் இலஞ்சம், ஊழல், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளியிடத் தவறுதல், சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 42 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில், 45 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்...

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை செயற்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய...

தேசிய குறைந்தபட்ச சம்பளம் (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி...