follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்மெக்சிகோவில் 10 பேர் பலி!

மெக்சிகோவில் 10 பேர் பலி!

Published on

மெக்சிகோவின் நகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 10 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள டவுன் ஹாலுக்கு வெளியே விடப்பட்டிருந்த வாகனத்தில் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
போதை பொருள் கும்பல் இடையே கடந்த நவம்பரில் நடந்த மோதலில், ஆறு பேரின் உடல்கள் ப்ரெஸ்னில்லோ நகரில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...