follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1புகையிரத அதிபர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

புகையிரத அதிபர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Published on

புகையிரத நிலைய அதிபா்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் கைவிடப்பட்டதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்க தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளாா்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் இந்த 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...