எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிராகரித்துள்ளது.
இந்நிலையில், திட்டமிட்டபடி, உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது